தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்
தீவிர தேசியவா த த்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மிதவாத தேசியவாதிகளின்கவனமான அணுகுமுறை , ஆங்கிலேயரிடம் மன்றாடுதல் , மனுச் சமர்ப்பித்தல் போன்ற அவர்களின் “ இறைஞ்சுதல் கொள்கைகளை ” கடுமையாக விமர்சித்தனர் . மகாராஷ்டிராவில் -- பாலகங்காதர திலகர் , வங்காளத்தில் -- பிபின்சந்திரபால் , பஞ்சாபில் -- லாலாலஜபதி ராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது . சுதேசி இயக்கம் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றநிலையில் , தேசிய இயக்க நடவடிக்கைகளை , அவை எத்தகையதாக இருந்தாலும் அவற்றை நசுக்கும் பொருட்டு ஆங்கில அரசு , பொதுக்கூட்டங்கள்சட்டம் (1907), வெடி மருந்துச் சட்டம் (1908), செய்தித்தாள்சட்டம் , தூண்டுதல் குற்றச் சட்டம் (1908), இந்தியப் பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை வரிசையாய் இயற்றியது . வங்கப் பிரிவினை 1899 ஜனவரி 6இல் புதிய தலைமைஆ ளு ந ராக வு ம் இந்தியாவின் அரசப் பி ர தி நி தி யாக வு ம் கர்சன்பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார். வங்காளத்தைப் பிரிக்க1905இல் ஆணைபிறப்பித்தார். இப்பிரிவினை இந்த